My photo
The South Asia Policy and Research Institute (SAPRI) is a not for profit, non-partisan ‘Think Tank’ whose focus is the study of issues relating to political, economic, social, cultural and environmental topics in South Asia, and, making recommendations to be implemented through an advocacy process at the policy making level as well as at the grassroots level. SAPRI was established in February 2010 under the Chairmanship of Madame Chandrika Kumaratunga, former President of Sri Lanka. It has a Board of Directors comprising eminent Sri Lankan and South Asian experts.

Monday, June 6, 2022

සාමයේ සන්නිවේදනය - කුසලතා වර්ධන වැඩසටහන් මාලාවේ දෙවැනි අදියරේ සමාප්තිය

 කුසලතා වර්ධන වැඩසටහන් මාලාවේ දෙවැනි අදියර ලෙස ප්‍රථිපල දායක සන්නිවේදන කුසලතා ගොඩනැංවීම අරමුණු කරගත් වැඩසටහන් පෙළක් මැයි 21 (අම්පාර), මැයි 22 (කුරුණෑගල), මැයි 28 (වවුනියාව), මැයි 29 (ගාල්ල) යන දි වල ක්‍රියාත්මක කරන ලදී.

 

සන්නිවේදනය වෙත අවධානය යොමු කිරීමේ මෙන්ම සන්නිවේදනයෙහි ලා පණිවුඩ හුවමාරුවට අමතරව විවිධ සන්නිවේදන විධික්‍රම වල වැදගත්කම අවධාරණය කෙරුණු මෙම වැඩසටහන් මාලාවේදී ප්‍රජා නායකයින්ට තම නායකත්ව හැකියාවන් ප්‍රායෝගිකව භාවිතා කිරීමට අවශ්‍ය වන තීරණාත්මක සාධකයක් ලෙස සපලදායී සන්නිවේදන උපක්‍රම හඳුන්වා දෙන ලදී.

 

ඕනෑම පණිවුඩයක් ඉදිරිපත් කිරීමේදී එහි ග්‍රාහකයා (recipient), පණිවුඩය ඉදිරිපත් කරන මාධ්‍යය , අවස්ථාව මෙන්ම පණිවුඩය සකසාගැනීමේ ආකාරයන් එහිදී අවධානයට ලක් කරන ලදී. සමාජ මාධ්‍ය ඔස්සේ තොරතුරු සන්නිවේදනයට ප්‍රමුඛස්ථානයක් හිමිවන කාලයක, සමාජ මාධ්‍ය හසුරුවාගැනීම දේශපාලනයේ නිරත වන කාන්තාවන්ට මෙන්ම ප්‍රජා නායකයින්ට ද එකසේ වැදගත් වන ආකාරය, ලෝක මට්ටමේ උදාහරණ  සහිතව ඉදිරිපත් කරන ලදී.

 

සහභාගිකයන් බහුතරයක් දෙනා භාවිතා කරන වට්ස්ඇප් සමාජ මාධ්‍ය ජාලය සාර්ථකව භාවිතා කිරීමට අවශ්‍ය මුලික දැනුම ප්‍රායෝගිකව බෙදා හදා දීමද වැඩසටහන් මාලාවේ විශේෂත්වයක් විය.

 

කුසලතා වර්ධන වැඩසටහන් මාලාව ඔස්සේ පවත්වන ලද වැඩසටහන් අටේදීම, ප්‍රජා නායකයන්ට තමන්ගේ පවතින හැකියාවන් වැඩිදියුණු කරගැනීමටත්, නව හැකියාවන් වර්ධනය කරගැනීමටත් අවශ්‍ය මගපෙන්වීම සහ දැනුම ලබාදීමට කටයුතු කෙරුණු අතර, වැඩසටහන් එකිනෙකට එකක් ක්‍රමානුකුලව සම්බන්ධ වී තිබීම විශේෂයෙන් කැපී පෙනුණි. එමෙන්ම, කුසලතා වර්ධන වැඩසටහන් මාලාවෙන් අනතුරුව, ඉදිරියේදී පැවැත්වීමට නියමිත සංහිඳියාව උදෙසා කළා සහ සංස්කෘතික මාධ්‍යයන් භාවිතා කිරීමට අදාළ ක්‍රියාකාරකම් සංවිධානයට අදාළ කටයුතුද ප්‍රායෝගික ක්‍රියාකාරකමක් ලෙස වැඩසටහනට එක් කොට තිබීම අවධානයට ලක්විය.

 

***********************************************************************

 

சமாதானத்தின் தொடர்பாடல் - அறிவு விருத்தி செயலமர்வு நிகழ்ச்சிகளின் இரண்டாம் பகுதியின் நிறைவு

 

திறன் விருத்தி செயலமர்வு தொடரின் இரண்டாம் பகுதியாக பலன்தரும் தொடர்பாடல் திறன் விருத்தியை மேம்படுத்துவதை குறிக்கோளாக கொண்டு செயலமர்வுகள் மே 21 (அம்பாறை), மே 22 (குருணாகலை) மே 28 (வவுனியா) மே 29 (காலி) ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றன. 

 

தொடர்பாடல் தொடர்பாக கவனத்தை செலுத்துதல் மற்றும் தொடர்பாடல் மூலமாக தகவல்களை பரிமாற்றல்களுக்கு காணப்படுகின்ற பல்வேறுபட்ட தொடர்பாடல் முறைமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் பற்றி அவதானத்தை செலுத்திய இந்த செயலமர்வு தொடரில் சமூக தலைவர்கள் தங்களது தலைமைத்துவ பண்புகளை நடைமுறை ரீதியாக பயன்படுத்துவதற்கு தேவையான முக்கியமான காரணியாக வினைதிறனான தொடர்பாடல் முறைமைகளை அறிமுகப்படுத்தப்பட்டது.   

 

யாதேனும் தொடர்பாடல் ஒன்றை மேற்க்கொள்ளும் போது அதனை பெறுபவர் (recipient) தகவல் பரிமாற்றப்படும் ஊடகம், சந்தர்ப்பம் மற்றும் தகவல்களை தயார்ப்படுத்திக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. சமூக ஊடகத்தின் ஊடாக தகவல் பரிமாற்றப்படும் முக்கியத்துவம் உணரப்படுகின்ற இக்காலகட்டத்தில், சமூக ஊடகத்தை கையாளுவது தொடர்பாக அரசியலில் ஈடுபடுகின்ற பெண்கள் மற்றும் சமூக தலைவர்களுக்கும் அவை முக்கியத்துவம் பெறும் விதம் பற்றி உலகமட்ட உதாரணங்கள் மேற்கோள்காட்டப்பட்டன.    

 

அத்துடன் பங்குபற்றுனர்கள் அதிகமாக பயன்ப்படுத்துகின்ற வட்ஸ்எப் சமூக ஊடகத்தை வெற்றிகரமாக பயன்ப்படுத்திக்கொள்வதற்கு தேவையான அடிப்படை அறிவினை நடைமுறை ரீதியாக இந்த செயலமர்வு தொடரில் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.    

 

திறன் விருத்தி செயலமர்வு தொடர்பான எட்டு நிகழ்ச்சிகளிலும் சமூக தலைவர்கள் தங்களது திறன்களை மேம்ப்படுத்திக்கொள்வதற்கும் புதிய திறன்களை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான வழிக்காட்டல்கள் மற்றும் அறிவை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட ரீதியில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது விசேடமாக இருந்தது. அத்துடன் திறன் விருத்தி செயலமர்வுகளுக்கு பின்னர் எதிர்காலத்தில் இணக்கப்பாட்டை அடைந்துக்கொள்ளும் பொருட்டு கலை, கலாச்சார செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு செய்ற்பாட்டு ரீதியில்  நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு இருந்தமை பலரினதும் கவனத்தை ஈர்த்தது.  

 

 

 

සංහිදියාව උදෙසා කුසලතා වර්ධනය තවත් කඩඉමක් පසු කරයි

 

ගැටුම් හදුනාගැනීම සහ ගැටුම් නිරාකරණය කිරීම වැනි ප්‍රජා සාමය පවත්වාගැනීමේ ක්‍රමෝපායයන් පිළිබද දැනුම වර්ධනය කිරීමේ වැඩමුළු මාලාවෙන් පසු දියත් වූ කුසලතා වර්ධනය කිරීමේ වැඩමුළු සාර්ථකව අවසන් විය. අම්පාර, වවුනියාව, කුරුණෑගල සහ ගාල්ල යන දිස්ත්‍රික් හතර ඉලක්ක කරගත් වැඩසටහන්, මාර්තු 12,13,19 සහ 20 දින වල, සූම් (Zoom) මාධ්‍යය ඔස්සේ  පවත්වන්නට යෙදුණි.

 

සමාජය පිළිබද දැනුවත් භාවය සහ නුහුරු වාතාවරණයන් වලට මුහුණ දෙන ආකාරය ප්‍රජා නායකයින්ට පුහුණු කිරීම සඳහා දියත් වූ වැඩසටහන් මාලාව තුළ අනෙනොන්‍ය සංස්කෘතික හරයන් හඳුනාගැනීම සහ ඒවාට ගරුකළ යුතු ආකාරය මෙන්ම අන්‍ය සංස්කෘතීන් සමග සාර්ථක සබඳතාවයක් පවත්වාගෙන යන ආකාරය ඉදිරිපත් කරන ලදී. විවිධ ආගමික, සංස්කෘතික සහ ආර්ථික පසුබිම් වලින් එන පුද්ගලයින් ගේ එකිනෙකට වෙනස් හැකියාවන් සහ සීමාවන් හඳුනාගනිමින්, ඔවුන්ගේ උපරිම දායකත්වය ප්‍රජා කටයුතු වලට ලබාගැනීම මෙහිදී සහභාගික ප්‍රජා නායකයින්ට හඳුන්වා දෙන ලදී. ඕනෑම ප්‍රජා කටයුත්තක් ආරම්භයේදී  පොදුවේ පිළිගත හැකි ප්‍රතිපත්ති රාමුවක් සහ හර පද්ධතියක්  සකස් කරගැනීමේ වැදගත්කම මෙහිදී අවධාරණය කෙරුණි.

 

වැඩසටහන් මාලාව තුළින් වර්ධනය කළ කුසලතාවයන් ප්‍රායෝගිකව භාවිතා කිරීමේ අවස්තාවක් ලෙස සියළු ආගම් වල නියෝජිතයින්ගේ සහභාගිත්වයෙන් ආගමික සහ සංස්කෘතික උත්සවයන් ඉදිරියේදී සංවිධානය කිරීම යෝජනා කෙරුණි. සුදුසු උත්සව සැමරුම් තෝරාගැනීමේ සිට ඒවාට අදාළ ක්‍රියාකාරකම් තීරණය කිරීම, ක්‍රියාකාරකම් සදහා සුදුසු  ස්ථාන තෝරාගැනීම සහ සියළු ආගමික, සංස්කෘතික ප්‍රජාවන්ගේ ක්‍රියාකාරී සහයෝගය ලබාගැනීම ආදී සමස්ත ක්‍රියාවලිය සංවිධානය කරගැනීම සඳහා අවශ්‍ය වන මගපෙන්වීම කුසලතා වර්ධන වැඩමුළු මාලාව තුලින් දියත්වුණි.

 

වැඩසටහන් මාලාව වෙත සැප්‍රි සභාපතිනි, ජනාධිපතිනි චන්ද්‍රිකා බන්ඩානායක කුමාරතුංග මැතිණිය ද සම්බන්ධ වූ අතර, මන්ත්‍රීවරියන් සහ ප්‍රජා නියෝජිතයන් තම ප්‍රජා සේවාවන් තුළදී මුහුණ දෙන ගැටළු පිළිබදව එතුමිය හා අදහස් හුවමාරු කරගැනීම කැපී පෙනුනි.

 

පළාත් පාලන ආයතන නියෝජිතවරියන් ගේ සහ ප්‍රජා නායකයින්ගේ නායකත්ව මෙන්ම සංවිධාන  හැකියාවන්  ඔප්නැංවීම ඉලක්ක කරගත් එම වැඩසටහන් මාලාව, දැනුවත්භාවය වර්ධනය කිරීමේ වැඩසටහන් වලදී බෙදාදුන් දැනුම තව දුරටත් ඉදිරියට ගෙනයන ආකාරයෙන් සකස් කර තිබීම විශේෂත්වයකි.

 

 ***********************************************************************************

 

 இணக்கப்பாட்டை அடைந்துக்கொள்வதற்கான இயலுமை விருத்தி செயலமர்வு  மற்றுமொரு மைல்கல்லை தாண்டி முன்னோக்கி

 

முரண்பாட்டை அடையாளம் கொண்டு கொள்ளுதல் மற்றும் முரண்பாட்டை தீர்த்துவைத்தல் போன்ற சமூகத்தில் சமாதானத்தை நிலைபெற செய்தல் நடவடிக்கைகள் தொடர்பான அறிவு விருத்தி செயலமர்வு நிகழ்ச்சிகளின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட இயலுமை விருத்தி செயலமர்வுகள் வெற்றிகரமாக நிறைவுப்பெற்றன. வவுனியா, அம்பாறை, குருணாகலை மற்றும் காலி ஆகிய நான்கு மாவட்டங்களை இலக்காக கொண்டு செயலமர்வுகள் மார்ச் 12,13,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சூம் (Zoom) ஊடகத்தின் மூலமாக இடம்பெற்றன.

 

சமூகம் தொடர்பான அறிவை விருத்தி செய்தல் மற்றும் அசாதாரணமான நிலைமைகளுக்கு முகம் கொடுக்கும் விதங்களை சமூக தலைவர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு தொடரில், இதர கலாச்சரங்களின் உள்ளடக்கங்களை எவ்வாறு அறிந்துக்கொள்வது தொடர்பாகவும், அது தொடர்பாக எவ்வாறு இசைவாக்கம் அடைந்துக்கொள்வது மற்றும் இதர கலாச்சரங்களுடன் சிறந்த தொடர்புகளை பேணிக்கொள்வது தொடர்பாகவும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பல்வேறு சமய, காலாச்சார மற்றும் பொருளாதார பிண்ணனியை கொண்ட நபர்களின் திறமைகளையும், வரையறைகளையும் அறிந்துக்கொள்ளுதல், சமூக செயற்பாடுகளில் அவர்களின் உச்சக்கட்ட பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சமூக தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டன. அத்துடன், யாதேனும் ஒரு சமூக செயற்பாடு ஆரம்பிக்கப்படும் போது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய கொள்கைகள் மற்றும் உரிய கட்டமைப்பை உருவாக்கிக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

 

செயலமர்வின் ஊடாக விருத்திசெய்துக்கொண்;ட திறன்களை நடைமுறைப்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் பொருட்டு அனைத்து சமய பிரதிநிதிகளினதும் பங்குபற்றலுடன் எதிர்காலத்தில் சமய, காலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது. பொருத்தமான நிகழ்வுகளை தெரிவுசெய்துக்கொள்வது முதல் அவற்றுக்கான செயற்பாடுகளை தீர்மானித்துக்கொள்வது, செயற்பாடுகளுக்கான பொருத்தமான இடங்களை தெரிவுசெய்துக்கொள்வது மற்றும் அனைத்து சமய, காலாச்சார பிரிவினரதும் ஊக்கமான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது போன்ற அனைத்து விடயங்களையும் ஏற்பாடு செய்துக்கொள்வதற்கு தேவையான வழிக்காட்டல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி இந்த செயலமர்வு தொடரில் வழங்கப்பட்டது.           

 

இந்த திறன் அபிவிருத்தி செயலமர்வு தொடருக்கு சப்றி நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்களும் பங்குபற்றியதுடன் சமூக கடமைகளை நிறைவேற்றும் போது சமூக தலைவர்கள் மற்றும் பெண் அரசியல் பிரதிநிதிகள் முகம்கொடுக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி அவரின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.

 

உள்ளுர் ஆட்சி பெண் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக தலைவர்கள் ஆகியோரின் தலைமைத்துவ பண்புகளையும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் திறன் மேம்பாட்டையும் அடிப்படையாக கொண்ட இந்த செயலமர்வு தொடரானது அறிவு விருத்தி செயற்திட்டத்தில் வழங்கப்பட்ட அறிவினை முன்னோக்கி நடைமுறைப்படுத்தும் விதமாக திட்டமிடப்பட்டிருந்தமை மிகவும் விசேடத்துவமிக்கதாகும்.

 

 

 

Reconciliation at Grassroots led by Women Local Government Members

Reconciliation at Grassroots led by Women Local Government Members: Way forward by transferring ownership to communities A project of SAPR...